2025 ஜூலை 05, சனிக்கிழமை

மைத்திரி பங்கேற்ற நிகழ்வில் துப்பாக்கி ரவையுடன் ஒருவர் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 15 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறிபுர-நுவரகல பகுதியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று (15) இடம்பெற்ற நிகழ்வொன்றில்,சந்தேகத்துக்கிடமான வகையில், தனது பணப் பையில் துப்பாக்கி ரவையின் பாகங்களை  வைத்திருந்த நபரொருவரை, ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அரலகங்வில பகுதியைச் சேர்ந்த நபரொருவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .