Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜூலை 06 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊழல், மோசடி குறித்து விரைவில் வெளிப்படுத்தவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மைத்திரியும் ரணிலும் ஒரே அச்சில் வார்க்கப்பட்டவர்கள் அவர் தெரிவித்துள்ளார்.
கொட்டுகொட பிரதேசத்தில் நேற்று (5) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நல்லாட்சியானது மேலைத்தேய நாடுகளின் ஒழுங்குப்பத்திரத்துக்கு அமையவே செயற்பட்டதாகவும் இதன் காரணமாகவே நாட்டையும் மக்களையும் காட்டிகொடுத்து, அரசாங்கத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago
3 hours ago