2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மொட்டுக்குள் பிளவு

Editorial   / 2019 ஜனவரி 28 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாமரை மொட்டை சின்னமாகக் கொண்ட, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதென, தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த பெரமுனவால் எடுக்கப்படும் தீர்மானங்களில் கடும் அதிருப்தி கொண்டுள்ளவர்கள், அதிலிருந்து வெளியேறுவதற்குத் தீர்மானித்துள்ளனரென அறியமுடிகின்றது.  

அதிருப்தியாளர்கள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் கட்சியில் இணைந்து
கொள்ளவுள்ளனரென அறியமுடிகின்றது.  

அதிருப்தியாளர்கள், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் ஏற்கெனவே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனரென, அந்தத் தகவல்கள் தெரிவித்தன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .