2025 ஜூன் 18, புதன்கிழமை

மோட்டார் சைக்கிள் போட்டி நடத்திய 39 பேர் கைது

Editorial   / 2020 ஜூலை 26 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேஸ்புக் ஊடாக ஒழுங்கமைக்கப்பட்டு, பிலியந்தல- கெஸ்பேவ மாற்று வீதியில் மோட்டார் சைக்கிள் போட்டியை நடத்திய 39 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பிலியந்தல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த இளைஞர்கள் பயன்படுத்திய 27 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

119 பொலிஸ் அவசர சேவை இலக்கத்துக்குக் கிடைத்த தகவலுக்கமைய, பிலியந்தல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையின் கீழ், 20 பொலிஸாரைக் கொண்ட 3 குழுக்கள் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .