2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர்கள் பலி

Editorial   / 2018 டிசெம்பர் 23 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி - மாத்தறை பிரதான வீதிக்கருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (23) அதிகாலை 1.35 மணியளவில், குறித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி, கொங்கிறீட் தூணொன்றில் மோதிகொண்டதிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த இளைஞர்கள் இருவரும் 20 மற்றும் 21 வயதுடையவ்களென்றும் திஹகொட மற்றும் கொடபொல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .