2025 ஜூன் 09, திங்கட்கிழமை

யாருமில்லா நேரத்தில் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய சிறுவன் கைது

George   / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 14 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சந்தேகநபரான 17 வயது சிறுவனை கைதுசெய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் மாம்புரி பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமியின் மூத்த சகோதரி, பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

4 hours ago - 0     - 5

‘படை தலைவன்’

4 hours ago - 0     - 6

மன்னிப்பு

4 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

4 hours ago - 0     - 5