2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

யாழில் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

George   / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ். வர்த்தகர்கள் யாழில் உள்ள வர்த்தக நிலையங்களை இன்று  2 மணியுடன் பூட்டி, மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதன்போது கடை  வாயில்களில் கறுப்புக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .