2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

யோஷித்தவின் கைது ஏமாற்றமே: எஸ்.பி

Gavitha   / 2016 பெப்ரவரி 07 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்கர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையானது, தனக்கு ஏமாற்றத்தை தந்துள்ளதாக,  வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர்கள் என்ற வகையிலேயே தான் ஏமாற்றமடைந்துள்ளதாக, இது தொடர்பாக அவர் வெளியிட்டள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X