2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

யாழில் வன்முறை கும்பலின் அட்டகாசம்

Freelancer   / 2024 ஏப்ரல் 10 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி, ஆடியபாதம் வீதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பலொன்றினால் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கண்ணாடிகள் நொருக்கப்பட்டதுடன், மோட்டார் சைக்கிளொன்றும் எரியூட்டப்பட்டது. 

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனிப்பட்ட முரண்பாடே தாக்குதலுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X