2025 மே 03, சனிக்கிழமை

யால தேசிய பூங்கா செவ்வாய் திறக்கப்படும்

Editorial   / 2021 ஜூன் 06 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

யால ​தேசிய பூங்கா, ஜூன் 08 ஆம் திகதி திறக்கப்படும் என வனவிலங்கு துறை அமைச்சு அறிவித்துள்ளது. பிரெஞ்சு கடற்படை ஊழியர்களுக்காகவே இது திறக்கப்படவுள்ளது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X