2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யாழின் இரு இடங்களில் சடலங்கள் மீட்பு

Freelancer   / 2021 நவம்பர் 27 , பி.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இன்று (27) பிற்பகல் இனந்தெரியாத இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்கள் 40 மற்றும் 50 வயதுடைய இருவருடையது என சந்தேகிக்கப்படுவதாகவும் இவர்கள் 2-3 நாட்களுக்கு முன்னர் இறந்தவர்கள் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்

சடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் இவை கொலையா அல்லது வேறேதும் அனர்த்தம் அல்லது விபத்தா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .