2024 மே 04, சனிக்கிழமை

யாழில் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் குழப்பம்

Freelancer   / 2024 பெப்ரவரி 10 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு இடம்பெற்ற பாடகர் ஹரிஹரனின் இசைநிகழ்ச்சியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் ஏற்பட்ட சன நெரிசலின் காரணத்தினால் பலர் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நிகழ்வை பார்வையிட வருகைத்தந்திருந்த பார்வையாளர்கள் கட்டுப்பாடுகளை மீறி நடந்துகொண்டமையினாலே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த இசைநிகழ்ச்சி சில நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .