2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

யாழ். வர்த்தகர்கள் நால்வர் மீது நடவடிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 12 , பி.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசின் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த 4 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் முறைப்பாட்டின் அடிப்படையிலே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அதிகார சபையின் யாழ். மாவட்ட அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .