2025 மே 22, வியாழக்கிழமை

ரூ. 30 கோடி பெறுமதியான தங்கம் அரசுடமையாக்கப்பட்டுள்ளது

George   / 2016 ஜனவரி 02 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்கு கடத்துவதற்கு மற்றும் நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயன்ற 30 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான தங்கம், அரச உடமையாக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் லெஸ்ஸி காமினி தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X