2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

ரூ.1,000 போலி நோட்டுகளுடன் மூவர் கைது

George   / 2016 ஜூன் 03 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலகெடிஹேன பிரதேசத்தில் இருந்த வீட்டிலிருந்து  போலி 1,000 ரூபாய் நோட்டுகள் 50 கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, போலி நோட்டுக்களை உருவாக்க பயன்படுத்திய கணினி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .