2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ரொஹான் வெலிவிட்ட கைது

George   / 2016 ஜனவரி 30 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்  ஊடகச் பேச்சாளருமான ரொஹான் வெலிவிட்ட, கொழும்பு நிதிக் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சீ.எஸ்.என். தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவ்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X