2025 ஜூலை 07, திங்கட்கிழமை

’ரஞ்சன் சொன்னதை செய்யவில்லை’

Editorial   / 2020 ஜனவரி 23 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்தவொரு குரல் பதிவுகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றில் முன்வைக்கவில்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இன்று(23) நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமான போது அவர் இதனைக் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .