2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

ரணில் - சஜித் சந்திப்பு

Nirosh   / 2022 ஓகஸ்ட் 22 , பி.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற குழு முறைமையின் ஊடாக சர்வக்கட்சி வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் இன்று (22) நடைபெற்ற சந்திப்பின்போதே சஜித் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .