2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ரத்கம விவகாரம்; இருவருக்கு விளக்கமறியல்

Editorial   / 2019 மார்ச் 06 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரத்கம பிரதேசத்தில் வைத்து வர்த்தகர்கள் இருவரை கடத்திச்சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் இருவரும் நேற்று (05) கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் இருவரையும் விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் தென் மாகாண விசேட புலனாய்வு பிரிவின் முன்னாள் பரிசோதகர் ஒருவரும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் உள்ளடங்குதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறித்த இருவரையும் காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே, இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X