2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

‘ரத்தரங்’ மகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

S.Renuka   / 2025 ஜூலை 31 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் கைது செய்யப்பட்ட களுத்துறை மாவட்ட ‘ரத்தரங்’  என்றழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரோஷல் அபேகுணவர்தன இன்று வியாழக்கிழமை  (31) மதுகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். 

சந்தேகத்திற்கிடமான ஜீப் பாகங்களிலிருந்து இணைக்கப்பட்ட வாகனம்  சம்பவம் தொடர்பாக கைது செய்யத் தேடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபய குணவர்தனவின் மகள்,  பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் புதன்கிழமை (30 ) வழக்கறிஞர் ஒருவர் மூலமாக சரணடைந்தார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், அப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அவர் இன்று வியாழக்கிழமை (31) மதுகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

‘ரத்தரங்’ மகள் கைது

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .