2025 ஜூன் 06, வெள்ளிக்கிழமை

ரயிலில் மோதி தம்பதியினர் மரணம்

Freelancer   / 2025 ஜூன் 05 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளை ரயில் கடவையில் நேற்று (04) மாலை ஏற்பட்ட விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு கோட்டையில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலில் மோதி இவர்கள் உயிரிழந்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவத்தில் பதுளை, பதுலுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 58 மற்றும் 59 வயதுடைய இருவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

சடலங்கள் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .