2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ரயிலில் இரண்டு பெட்டிகள் கழன்றன

Editorial   / 2019 ஜனவரி 23 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இரண்டு பெட்டிகள் தனித்தனியாக கழன்ற சம்பவமொன்று தவளம மற்றும் ஸ்ராவஸ்திபுரவுக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.

இதனால் பயணிகள் எவருக்கும் எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லையென ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.

வவுனியாவிலிருந்து கொழும்பை நோக்கி பயணித்த ரயிலுள்ள பெட்டிகளில் இரண்டே இவ்வாறு கழன்றுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .