2025 ஜூன் 25, புதன்கிழமை

ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி

Editorial   / 2019 ஓகஸ்ட் 06 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாதுவ – பொஹோதரமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

மருதானையிலிருந்து களுத்துறை – தெற்கு நோக்கி நேற்று (05) பயணித்த ரயிலிலேயே இவர் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் கஹவிடஹேன – மொரன்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் என, பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .