2025 ஜூலை 09, புதன்கிழமை

ரயிலுடன் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளான யானை

Editorial   / 2018 நவம்பர் 08 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கமுவ பிரதேசத்துக்கருகில் இன்று (08) காலை காட்டு யானையொன்று, ரயிலுடன் மோதுண்டு பலத்த காயங்களுக்குட்பட்டுள்ளது.

வவுனியாலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ​ர​யிலொன்றிலேயே குறித்த யானை மோதுண்டுள்ளது.

குறித்த விபத்தால்  ரயில் வழி பாதையில் எந்தவித தடையும் ஏற்படவில்லையென்றும், குறித்த பாதை வழியே, ரயில் சேவை வழமை போல நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .