Editorial / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
வௌ்ளவத்தை - தெஹிவளைக்குட்பட்ட பகுதியில் ரயிலுடன் லொறி மோதி ஏற்பட்ட விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லொறியை பின்நோக்கி செலுத்திய போது, காலி நோக்கி பயணித்த ரயிலுடன் மோதியுள்ளது.
இதன்போது ரயில் பயணித்த 7 பேர் காயமடைந்துள்ளதுடன், விபத்து காரணமாக கடற்கரை வீதியின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 minute ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
9 hours ago
02 May 2026