2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ராஜிதவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம்

Editorial   / 2020 ஜனவரி 27 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (27) முன்னிலையாகியுள்ளார்.

வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் அவர் வாக்குமூலமளிக்கவே அங்கு ஆஜராகியதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .