2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

ராமர் சேதுவில் ஸ்ரீ சந்தோஷ் ஜா வழிபாடு

Editorial   / 2024 பெப்ரவரி 16 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ சந்தோஷ் ஜா, வடக்குக்கு விஜயம் செய்துள்ளார். அவர், ராமர் ​சேதுவுக்கு விஜயம் செய்து, இந்தியா-இலங்கை உறவுகளின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்தார். அத்துடன் திருகேதீஸ்வரத்திலும் வழிபாடுகளில் ஈடுபட்டார். அத்துடன், மன்னார் மடு தேவாலயத்துக்கும் விஜயம் செய்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X