2025 ஜூன் 18, புதன்கிழமை

ரிஷாட் பதியுதீன் 5 மணிநேரம் வாக்குமூலம்

Editorial   / 2020 ஜூலை 27 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சுமார் 5 மணித்தியாலம் வாக்குமூலம் அளித்து அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

ரிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (27) காலை ஆஜராகியிருந்தார்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க அவர் அங்கு முன்னிலையாகியிருந்தார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் வவுனியா இரட்டைபெரியகுளம் அலுவலகத்தில் அவர் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .