2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ருமேனியாவுக்குள் நுழைய முயன்ற இலங்கையர்கள் கைது

Editorial   / 2022 டிசெம்பர் 28 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சட்டவிரோதமான முறையில் ருமேனியாவுக்குள்  பிரவேசிக்க முயன்ற இலங்கையர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ருமேனிய எல்லையில் பொருட்கள் ஏற்றிய இரண்டு டிரக்களில் மறைந்திருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

அதிலொரு டிரக்கில் எரித்திரியா மற்றும் பங்களாதேஷ் பிரஜைகள்  17 பேர் இருந்துள்ளனர்

மற்றைய டிரக்கில் 11க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் 21 முதல் 42 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .