2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ரூ.2 மில்லியன் பெறுமதியான ஹெரோய்னுடன் நபர் கைது

Editorial   / 2019 ஜூன் 19 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுபெத்த பிரதேசத்தில் ரூ. 2 மில்லியனுக்கு அதிகமானளவில் ஹெரோய்ன் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேகநபரொருவரை பொலிஸார் இன்று (19) காலை கைது செய்துள்ளனர்.

காரொன்றில் குறித்த ஹெரோய்ன் போதைப்பொருளைக் கொண்டுச் செல்வதற்கு முயன்ற வேளையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் பிலியந்தலை -  மடப்பான பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபராவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .