2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ரூ.30 இலட்சத்துடன் இருவர் கைது

Editorial   / 2018 நவம்பர் 27 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கபில

சட்டவிரோதமாக குவைட்டுக்கு 30 இலட்சம் ரூபாய் பணத்தை கொண்டு செல்ல முயற்சி செய்த இலங்கை பிரஜையொருவரும், குவைட் பிரஜையொருவரும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவு அதிகாரிகளால் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரிடமிருந்தும் இலங்கைப்பணம் 30 இலட்சம் ரூபாயும், குவைட் டினார் 2,410 உம் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .