2025 ஜூலை 05, சனிக்கிழமை

ரூ.5 இலட்சம் கொள்ளை ; CCTV இல் பதிவு

Editorial   / 2019 ஜனவரி 01 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி – ஹிரிபுர பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு வருகை தந்த இனந்தெரியாத இரு நபர்களால் 5 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வருகைதந்து, அங்குள்ளவர்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளதோடு, 5 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளமை, குறித்த வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவில் பதிவாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .