2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

லக்கலை விவகாரம்: சந்தேகநபருக்கு வலைவீச்சு

George   / 2016 ஏப்ரல் 14 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்கல பொலிஸ் நிலையத்தில் இருந்த, துப்பாக்கிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் துரித விசாரணை மேற்கொண்டு சந்தேகநபரை கைதுசெய்யுமாறு, பதில் பொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்க, மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு பணித்துள்ளார்.

அதற்கமைய பொலிஸ் உயரதிகாரிகள், லக்கல் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X