2025 ஜூன் 09, திங்கட்கிழமை

லங்கா ஐ,ஓ.சி நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு

Freelancer   / 2022 மே 07 , பி.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் விலையில் உயர்வு இல்லை என்றும் விலையை உயர்த்தியுள்ளதாக பரப்பப்படும் தகவல்கள் குறித்து லங்கா ஐ,ஓ.சி  நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

எரிபொருள் விலை குறித்து பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும் லங்கா ஐ,ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

3 hours ago - 0     - 5

‘படை தலைவன்’

4 hours ago - 0     - 6

மன்னிப்பு

4 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

4 hours ago - 0     - 5