2025 ஜூலை 16, புதன்கிழமை

லெபனானிலுள்ள இலங்கையர்களுக்கு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு காலம்

Editorial   / 2020 ஏப்ரல் 01 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெபனானில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களுக்கு நிபந்தனையின்றி பொது மன்னிப்பு காலத்தை வழங்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

லெபனாலில் பணிபுரிவதற்கான எவ்வித சட்ட சட்ட ஆவணங்களும் இல்லாத இலங்கையர்கள், இந்த பொது மன்னிப்பு காலத்தில் இலங்கைக்குச் செல்வதற்கு வாய்ப்பளிக்கப்படும் என்றும் லெபனான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த பொதுமன்னிப்பு காலத்தை கவனத்தில் எடுக்காத ஆண்களுக்கு 4 இலட்சம் லெபனான் லீராவும் பெண்களுக்கு 3 இலட்சம் லீராவும் அறவிடப்படுமென லெபனான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X