2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வீதியை மறித்த 18 பேர் கைது

Gavitha   / 2016 டிசெம்பர் 03 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-நீர்கொழும்பு பிரதான வீதியை மறித்து நேற்று வௌ்ளிக்கிழமை (02) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின்  பேரில், 18 பேர் கைது செய்யப்பட்டுள்தோடு, 6 முச்சக்கரவண்டிகளையும் தனியார் பஸ் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .