Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் அதிவேக நெடுஞ்சாலையில் ஏத்கந்துர திவித்துர பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வான் விபத்தில் பெண்ணொருவர் பலியானதுடன் மேலும் ஏழுபேர் காயமடைந்துள்ளனர்.
இரத்தினபுரியைச் சேர்ந்த பெண்ணே பலியாகியுள்ளார். வானில் ஒன்பது பேர் பயணித்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
வான், அதிவேக நெடுஞ்சாலையில் புரண்டே விபத்துக்குள்ளாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago