2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

வாரத்துக்கு நான்கு பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகின்றனர்

Kogilavani   / 2015 நவம்பர் 30 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் வாரத்துக்கு  நான்கு பேர் வீதிம் எச்.ஐ.வி.தொற்றுக்கு உள்ளாவதாக தேசிய பாலியல் நோய்/எயிட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் கடந்த 10 மாதங்களில் 167 பேர் எச்.ஐ.வி.தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X