2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வேலைநிறுத்தத்துக்கு முகங்கொடுக்க தயார்

George   / 2016 நவம்பர் 29 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளாவிய ரீதியில் நாளைய தினம் வைத்தியர்கள் முன்னெடுக்கவுள்ள வேலை நிறுத்தத்துக்கு முகங்கொடுக்கத் தயாராக உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சோரத்ன தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று அறிவித்திருந்தனர்.

வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .