2025 ஜூலை 05, சனிக்கிழமை

வடமாகாணத்தில் இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

Editorial   / 2019 ஜனவரி 04 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாணத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று (04) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இலங்கை  போக்குவரத்து சபையின், வட மாகாண பிரதேச முகாமையாளரை பணியிலிருந்து நீக்குமாறு கோரியே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பணிப்புறக்கணிப்பின் காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .