2025 ஜூலை 10, வியாழக்கிழமை

வைத்தியர் மஹேஷியின் மகளுக்கு பிணை

Janu   / 2025 ஜூலை 09 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் சிறப்பு வைத்தியர் மஹேஷி விஜேரத்னவின்  மகள் ஹேமலி விஜேரத்ன,  இலஞ்சம் அல்லது  ஊழல்  பற்றிய  சார்த்துதல்களை  புலனாய்வு  செய்வதற்கான  ஆணைக்குழுவின்   உதவி  இயக்குநர்  மற்றும்  விசாரணை  அதிகாரிக்கு  கொலை  மிரட்டல்  விடுத்த  குற்றச்சாட்டில்கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் புதன்கிழமை (09) அன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, 500,000  ரூபாய் சரீர  பிணையில் விடுவிக்க கொழும்பு  பிரதான   நீதவான்  தனுஜா  லக்மாலி ஜெயதுங்க உத்தரவிட்டார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .