2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

விபத்தில் இளம் தம்பதி பலி

Editorial   / 2025 ஒக்டோபர் 04 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொரணை-மொரகஹஹேன வீதியில் கனன்வில பகுதியில் இன்று பிற்பகல் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதியதில் இளம் தம்பதியினர் உயிரிழந்தனர். ஹொரணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. மொரகஹஹேன பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 24 வயதுடையவர்கள் உயிரிழந்துள்ளனர். ஹொரணை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X