Simrith / 2025 ஓகஸ்ட் 03 , பி.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரி செலுத்துவோருக்கு வழங்கப்படும் தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும் காலம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது.
இந்த நீட்டிப்பு தனிநபர்கள், கூட்டு நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் உட்பட அனைத்து வகை வரி செலுத்துவோருக்கும் பொருந்தும்.
வருவாய் நிர்வாக முகாமைத்துவ தகவல் அமைப்பு (RAMIS) மூலம் வரி செலுத்துவோர் கணக்குகளை அணுகுவதற்கு PIN அவசியம்.
2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வரி வருமானத்தை தாக்கல் செய்வது கட்டாயம் என்றும், RAMIS தளம் வழியாக நிகழ்நிலையில் செய்யப்பட வேண்டும் என்றும் திணைக்களம் நினைவூட்டியது.
8 hours ago
08 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
08 Dec 2025