2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

வரவு - செலவுத் திட்டத்தில் அனைவருக்கும் நிவாரணம்

George   / 2015 நவம்பர் 18 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுப்பதே இந்த முறை சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு - செலவுத் திட்டத்தின் பிரதான நோக்கம் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் நிவாரணம் வழங்கும் விதத்தில் இந்த ஜனரஞ்சக வரவு - செலவுத் திட்டம் காணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வகையான வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்படுவதன் ஊடாக நாட்டின் பொருளதாரத்தை ஆரோக்கியமான நிலையில் பேணமுடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .