2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

வற் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி இன்று வெளியாகும்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 14 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ. ஜோர்ஜ்

வற் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி, இன்று புதன்கிழமை (14) வெளியிடப்படுமெனவும் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, 2 வாரங்களில் அது சட்டமாக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X