Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Gavitha / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுநீர வியாதிகளுக்காகப் பயன்படுத்தப்படும் வலி நிவாரணிகளை விற்பனை செய்த, ஊழியர் ஒருவரை, அநுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர், அநுராதபுரம் ஆதார வைத்தியசாலையில் பணியாற்றி வருபவர் என்றும் 40 வில்லைகளை 3,200 ரூபாய்க்கு விற்பனை செய்யும் போது சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வகையான மாத்திரைகளைப் பயன்படுத்துவோர் போதைக்கு அடிமையானவர்கள் என்றும் இவர் இத்தொழிலை மிக நீண்டகாலமாக செய்து வருவதாகவும் தெரியவருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
38 minute ago
39 minute ago
47 minute ago