Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 மே 11 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
22 கிலோகிராம் வல்லப்பட்டைகளை பயணப்பெட்டியில் வைத்து சென்னைக்குக் கொண்டு செல்ல முயன்ற இலங்கையரை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று புதன்கிழமை (11) இலங்கை விமானப் படையின் தரைப் பாதுகாப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்த 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான வல்லப்பட்டைகளும் வல்லப்பட்டை தூள்களும் மீட்கப்பட்டுள்ளன.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago