Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 03 , பி.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பாடசாலை செல்லும் சிறுவருக்கு கல்வித் தேவைகளுக்காக ஜனாதிபதி நிதியமானது 25,000 ரூபாயை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .