Janu / 2025 நவம்பர் 30 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஞாயிற்றுக்கிழமை (30), காலை வவுனியா குஞ்சுக்குளம் பகுதியில் மீட்பு பணிகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான பெல்-212 ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது, இதன் போது வெள்ளப்பெருக்கில் வீட்டினுள் சிக்கிய 03 நபர்களை விமானப்படை ரெஜிமென்ட் விசேட படைப் பிரிவின் மீட்புக் குழுவினரினால் மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.



4 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago