2025 ஜூலை 09, புதன்கிழமை

வான்கதவுகள் திறக்கப்பட்டன

Editorial   / 2018 நவம்பர் 07 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலவும் மழையுடனான வானிலையின் காரணமாக, கலாவெவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ள நிலையில், அதன் வான்கதவுகள் 5 திறக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் அதன் வான்கதவுகள் 2 திறக்கப்பட்டிருந்தமையை தொடர்ந்து, இன்று (07) பகல், 5 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதோடு, அதேசமயம் இராஜாங்கனை நீர்த்தேக்கத்தினதும் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், அதன் வான்கதவுகள் 8 திறக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .